டிரெய்லர் லோரி ஒன்றினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் , அந்த கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கோலாலம்பூர் – ஈப்போ சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூரில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் இடைநிலைப்பள்ளியிலிருந்து எண்ணெய் நிலையத்தை நோக்கி சோமேல் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது இளைஞர் உயிரிழந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரின் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


