டிரெய்லர் லோரி ஒன்றினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் , அந்த கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கோலாலம்பூர் – ஈப்போ சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூரில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் இடைநிலைப்பள்ளியிலிருந்து எண்ணெய் நிலையத்தை நோக்கி சோமேல் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது இளைஞர் உயிரிழந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரின் தெரிவித்தார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


