டிரெய்லர் லோரி ஒன்றினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் , அந்த கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கோலாலம்பூர் – ஈப்போ சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூரில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் இடைநிலைப்பள்ளியிலிருந்து எண்ணெய் நிலையத்தை நோக்கி சோமேல் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது இளைஞர் உயிரிழந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரின் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


