பினாங்கு பாராட் டாயா மாவட்டத்தில் பாயான் லெபாஸ், தெலுக் கும்பார் ஆகிய பகுதிகளி, நீர் விந்யோகத் தடை ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாகத் அவதியுற்றனர். அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு இன்று மதியம் 2.00 மணிக்கு நீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும் என பெர்பாடானான் பெக்காலான் ஆயிர் புலாவ் பினாங் தமது FACEBOO வாயிலாகத் தெரிவித்தது.
ஆற்றின் அடியில் உடைந்த 1,350 மில்லி மீட்டர் அளவிலான குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்கு வந்து விடும் என அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள இதர பகுதிகளுக்கும் மாற்ற மாநிலங்களில் இருந்து வசர நிலையிலான தண்ணீர் சேவை லோரியை வாரியம் அனுப்பியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்


