பினாங்கு பாராட் டாயா மாவட்டத்தில் பாயான் லெபாஸ், தெலுக் கும்பார் ஆகிய பகுதிகளி, நீர் விந்யோகத் தடை ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாகத் அவதியுற்றனர். அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு இன்று மதியம் 2.00 மணிக்கு நீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும் என பெர்பாடானான் பெக்காலான் ஆயிர் புலாவ் பினாங் தமது FACEBOO வாயிலாகத் தெரிவித்தது.
ஆற்றின் அடியில் உடைந்த 1,350 மில்லி மீட்டர் அளவிலான குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்கு வந்து விடும் என அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள இதர பகுதிகளுக்கும் மாற்ற மாநிலங்களில் இருந்து வசர நிலையிலான தண்ணீர் சேவை லோரியை வாரியம் அனுப்பியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

நோன்புப் பெருநாள் - கனரக வாகனங்களுக்கு 4 நாட்கள் தடை ! ஜேபிஜே அதிரடி சோதனை

மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்

காவற்படை சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 வயது சிறுவன் விபத்தில் பலி

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த நபர் கைது


