Mar 14, 2026
Thisaigal NewsYouTube
இன்று மதியம் 2 மணிக்கு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும்
தற்போதைய செய்திகள்

இன்று மதியம் 2 மணிக்கு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும்

Share:

பினாங்கு பாராட் டாயா மாவட்டத்தில் பாயான் லெபாஸ், தெலுக் கும்பார் ஆகிய பகுதிகளி, நீர் விந்யோகத் தடை ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாகத் அவதியுற்றனர். அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு இன்று மதியம் 2.00 மணிக்கு நீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும் என பெர்பாடானான் பெக்காலான் ஆயிர் புலாவ் பினாங் தமது FACEBOO வாயிலாகத் தெரிவித்தது.
ஆற்றின் அடியில் உடைந்த 1,350 மில்லி மீட்டர் அளவிலான குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்கு வந்து விடும் என அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள இதர பகுதிகளுக்கும் மாற்ற மாநிலங்களில் இருந்து வசர நிலையிலான தண்ணீர் சேவை லோரியை வாரியம் அனுப்பியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News