May 18, 2026
Thisaigal NewsYouTube
அமைதிப் பேரணிச் சட்டங்களில் ஒரு பகுதியை ரத்து செய்தது கூட்டரசு நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

அமைதிப் பேரணிச் சட்டங்களில் ஒரு பகுதியை ரத்து செய்தது கூட்டரசு நீதிமன்றம்

Share:

புத்ராஜெயா, ஜூலை.01-

அமைதி பேரணி நடத்தப்படுவதற்கு முன்னர், அதன் ஏற்பாட்டாளர்கள், 5 நாட்களுக்கு முன்கூட்டியே அது குறித்து போலீசுக்குத் தகவல் அளிக்கத் தவறினால், அது குற்றத்தன்மையிலானது என்ற பொதுப் பேரணிச் சட்டத்தின் ஒரு பகுதியை கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

இப்படியொரு சட்ட விதிமுறையானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு பொது அமைதிச் சட்டத்தின் உள்ளடக்க விதி ஒன்றை மேற்கொள்காட்டி, அந்த சட்ட விதியின் கீழ் தம் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது செல்லத்தக்கதா? என்று மூடா கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் ஹாடி தொடுத்த வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை மைமூன் வழங்கினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி