பதிநான்கு வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமான நபரும், அவரின் நண்பரும் அப்பெண்ணுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தைப் புரிந்துள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லீஸ் அஸாம் தெரிவித்தார்.
கடந்த மே 30 மற்றும் மே 31 ஆகிய இரு தேதிகளில் வெவ்வெறு இடங்களில் அந்த இளம் பெண் அழைத்து செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இரு நபர்கள் மூவார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று ஏசிபி ராயிஸ் முக்லீஸ் குறிப்பிட்டார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்


