Mar 30, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் குப்பைகளைக் கொட்டிய நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் குப்பைகளைக் கொட்டிய நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்

Share:

ஜோகூர் பாரு, மே.11-

கடந்த திங்களன்று ஜோகூர், தாமான் ஶ்ரீ பெலெந்தோங்கில் ஆற்றில் குப்பைகளைக் கொட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும். இந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்று ஜோகூர் எஸ்டபள்யுகோர்ப் இயக்குநர் ஸைனால் பிஃட்ரி அஹ்மாட் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் முதல் ஒரு இலட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதற்கு முன், இந்த நிறுவனத்திற்கு ஜோகூர் பாரு மாநகராட்சி மன்றம் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிழ்வான மற்றும் நிலையான நகரங்களை உருவாக்க 'பூஜ்ஜியக் கழிவு'க்கான உலகளாவிய நடவடிக்கைக்கு ங்கா கோர் மிங் அழைப்பு

நெகிழ்வான மற்றும் நிலையான நகரங்களை உருவாக்க 'பூஜ்ஜியக் கழிவு'க்கான உலகளாவிய நடவடிக்கைக்கு ங்கா கோர் மிங் அழைப்பு

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது