Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுப் பயணியை மிரட்டிப் பணம் பறித்தப் போலீஸ்காரர்களைப் பணியிடம் மாற்றம்? இது ஒரு நடவடிக்கையா?
தற்போதைய செய்திகள்

சுற்றுப் பயணியை மிரட்டிப் பணம் பறித்தப் போலீஸ்காரர்களைப் பணியிடம் மாற்றம்? இது ஒரு நடவடிக்கையா?

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

சுற்றுப் பயணியாக மலேசியாவிற்கு வந்த தைவான் நாட்டுப் பெண்ணை மிரட்டிப் பணம் பறித்துள்ளதாகக் கூறப்படும் போலீஸ் குழு ஒன்று மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல், வெறும் பணியிடம் மட்டுமே மாற்றப்பட்டது குறித்து சுற்றுலா, கலை, மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் தாம், நாடு திரும்பியதும், இவ்விவகாரத்தை நேரடியாகப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயிலின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, அவர்கள் புரிந்த குற்றங்களின் கடுமைக்கு ஏற்ப அமையவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்கச் செய்து விடும் என்று தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது