Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சீன அரசாங்க செயலாளார் மற்றும் அவர் தம் குழுவினரின் அதிகாரப்பூர்வ வருகை
தற்போதைய செய்திகள்

சீன அரசாங்க செயலாளார் மற்றும் அவர் தம் குழுவினரின் அதிகாரப்பூர்வ வருகை

Share:

இன்று மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சீன நாட்டின் அரசாங்க செயலாளர் குவான்ஸி மற்றும் அவர் தம் குழுவினரை புத்ரா ஜெயாவில் வரவேற்றார்.

நேற்று இரவு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட சீன அரசாங்க செயலாளார் மற்றும் அவர் தம் குழுவினர், இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற வர்த்தக் உறவைப் பாராட்டியும், மேலும் சில பொருளாதார திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்திற்காக மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளனர்.

'இரு நாடு; இரட்டை வளாகம் ' என்ற அடிப்படையில் வர்த்தகக் வளாகங்கள் அமைக்கும் திட்டங்களும் வேலை வாய்ப்புகள் குறித்தும் இரு நாடுகளுகிடையிலான சந்திப்பில் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்