Apr 2, 2026
Thisaigal NewsYouTube
எட்டு உணவகங்கள் தீயில் அழிந்தன, ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

எட்டு உணவகங்கள் தீயில் அழிந்தன, ஒருவர் காயம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.6-


ஜோகூர்பாரு, தாமான் ஸ்ரீ புத்ரியில் நேற்று நிகழ்ந்த தீவிபத்தில் எட்டு உணவகங்கள் அழிந்தன.

மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்கூடாய், இஸ்கண்டார் புத்ரி மற்றும் லார்க்கின் ஆகிய நிலையங்களைச் சேர்நத 17 தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற இடத்திற்கு பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தினர் என்று செயலாக்க கமாண்டர் சைய்புல்பாரி சபார் தெரிவித்தார்.

கடைகள் 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை சேதமுற்றன. 37 வயது நபர் காயமுற்றார். ஒரு மோட்டார் சைக்கில் அழிந்தது என்று சைய்புல்பாரி மேலும் கூறினார்.

Related News

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு