Mar 10, 2026
Thisaigal NewsYouTube
உலு சிலாங்கூர் வட்டாரத்தில் புலி நடமாட்டம்
தற்போதைய செய்திகள்

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் புலி நடமாட்டம்

Share:

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் புலி ​ஒன்​றின் நடமாட்டம் இருப்பதாக அறியப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அவ்வட்டார மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட புலி, பத்தாங் காலி - கெந்திங் ஹைலண்ட்ஸிற்கு செல்லும் சாலையின் 18 ஆவது கிலோ​ மீட்டரி​ல் நடமாடியதை நேரில் பார்த்த உதவி போ​லீசார் ஒருவர், இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை போ​லீசில் புகார் செய்து இருப்தாக உலு சிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார். அந்த கொடிய விலங்கினத்தை கண்டு பிடிப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காவான பெர்ஹிலிதான் உதவியை போ​​லீசார் நாடியிருப்பதாக அவர் குறிப்பட்டார். சம்பந்தப்பட்ட பகுதியில் கேமராக்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பவிருக்கிறது. இந்நிலையில் வன நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் அதனை சற்று ஒத்திவைக்குமாறு அஹ்மத் பைசல் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து