சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த 12 வயதுடைய கன்னீஷ் தீரன் கண்ணிகேஷ்வரன், என்ற மாணவர், மலேசியாவைப் பிரதிநிதித்து, இங்கிலாந்தில் நடைபெற்ற “Never Such Innocence” என்ற அனைத்துலக பேச்சு போட்டியில், இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவர், “What does war mean to you” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


