May 1, 2026
Thisaigal NewsYouTube
விமான விபத்து அறிக்கை வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

விமான விபத்து அறிக்கை வெளியிடப்படும்

Share:

கடந்த 1976 ஆம் ஆண்டு, சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ் உட்பட 11 பேர் உயிரிழந்த விமான விபத்து தொடர்பான கூட்டரசு விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம், பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

47 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கினாபாலுவில் நிகழ்ந்த இந்தக் கோர விமான விபத்தில் உண்மையிலே என்ன நடந்தது என்பது குறித்து அறிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், சபா மக்களும் வேட்கை கொண்டிருப்பதை தாம் உணர்ந்த போதிலும், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் அம்பலப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

முக்கியத் தலைவர் ஒருவர் உயிரிழந்த இவ்விபத்து தொடர்பான, விசாரணை அறிக்கை 1972 ஆம் ஆண்டு ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வெளிப்படையான போக்கைக் கொண்டிருப்பதால், அதன் உள்ளடக்கம் பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி