Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி: காவற்படை அதிகாரி என வேடமிட்டு குற்றங்களில் ஈடுபட்ட மெய்க்காப்பாளருக்கு 8 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி: காவற்படை அதிகாரி என வேடமிட்டு குற்றங்களில் ஈடுபட்ட மெய்க்காப்பாளருக்கு 8 ஆண்டுச் சிறை

Share:

சுங்கை பட்டாணி, மார்ச்.08-

உரிமம் இல்லாத மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வந்த Mohd Faizal Sinorch என்பவர், காவற்படை அதிகாரி எனப் பொய்த் தோற்றமளித்து இரு பெண்களை ஏமாற்றியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மோட்டார் சைக்கிளைப் பறித்தது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, சுங்கை பட்டாணி நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் கெடா, பேரா மாநிலங்களில் இந்தத் துணிகரக் குற்றங்களைச் செய்துள்ளதாக அவர் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு