Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்படுவதாக ஃபுசியா சாலெஹ் இதெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்

சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்படுவதாக ஃபுசியா சாலெஹ் இதெரிவித்துள்ளார்.

Share:

சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்பட்டு வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார அமைச்சின் துணை அமைச்சர் ஃபுசியா சாலெஹ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி இதே விலையில் கோழிகள் விற்கப்பட்டு அதன் விலை ஏற்றம் காணாது இருப்பது நேர்மறையான விசயம் என கூறிய துணை அமைச்சர், சந்தையில் 9.40 காசுக்கு மேல் கோழிகளை விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க உள்ள 900 அதிகாரிகள் சந்தையில் விற்கும் அத்தியாவசப் பொருட்களின் விலைகளைக் கண்காணித்து வருகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது