Jan 23, 2026
Thisaigal NewsYouTube
சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்படுவதாக ஃபுசியா சாலெஹ் இதெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்

சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்படுவதாக ஃபுசியா சாலெஹ் இதெரிவித்துள்ளார்.

Share:

சந்தையில் கோழியின் விலை இன்னும் கிலோவிற்கு 9 ரிங்கிட் 40 காசுக்கு விற்கப்பட்டு வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார அமைச்சின் துணை அமைச்சர் ஃபுசியா சாலெஹ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி இதே விலையில் கோழிகள் விற்கப்பட்டு அதன் விலை ஏற்றம் காணாது இருப்பது நேர்மறையான விசயம் என கூறிய துணை அமைச்சர், சந்தையில் 9.40 காசுக்கு மேல் கோழிகளை விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க உள்ள 900 அதிகாரிகள் சந்தையில் விற்கும் அத்தியாவசப் பொருட்களின் விலைகளைக் கண்காணித்து வருகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு