லஞ்ச ஊழல் தொடர்பில் உள்துறை அமைச்சின் இரண்டு இலாகாக்கள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசிய குடிநுழைவுத்துறை மற்றும் தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் ஆகியவை தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் குறிபிட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு தாம் திடீர் வருகை புரிந்த போது, குடிநுழைவுத்துறை அதிகாரிகளில் ஒரு சிறு பிரிவினர் இன்னமும் லஞ்ச ஊழலில் திளைத்து இருப்பதை காண முடிந்ததாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளரிகளின் மாதாந்திர பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் அன்வார் இவ்விவரத்தை வெளியிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


