Jan 23, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சி குற்றச்சாட்டை டிஏபி மறுத்தது
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சி குற்றச்சாட்டை டிஏபி மறுத்தது

Share:

பாஸ் கட்சியுடன் டிஏபி ஒத்துழைப்பு கொண்டு இருந்த காலத்தில் இஸ்லாம் என்ற வார்த்தையை அகற்றும்படி டிஏபி வலியுறுத்தியதாக அந்த மதவாத கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ள குற்றச்சாட்டை அந்தோணி லோக் மறுத்துள்ளார்.

எந்த சமயத்திலும் அத்தகைய கோரிக்கையை டிஏபி முன்வைத்தது கிடையாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான அந்தோணி லோக் விளக்கம் அளித்தார். ​ஜோகூர் மாநில இடைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹாடி அவாங், கடந்த 1999 லிருந்து 2002 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2008 லிருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலும் டிஏபி யிடன் தாங்கள் அரசியல் ஒத்துழைப்பை கொண்டு இருந்த போது இஸ்லாம் என்ற வார்த்தையை அகற்றுவது தொடர்பான கோரிக்கையை அக்கட்சி முன்வைத்ததாக ஹாடி அவாங் தெரிவித்து இருந்தார்.

ஆனால்,ஹாடி அவாங்கின் இந்த கூற்றில் அடிப்படை உண்மையில்லை என்று அந்தோணி லோக் விளக்கினர்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு