Mar 21, 2026
Thisaigal NewsYouTube
6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன

Share:

பத்து கேவ்ஸ், செப்டம்பர்.15-

பத்து கேவ்ஸ், பிங்கிரான் பகுதியில் ஒரு அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் 6 வீடுகள் அழிந்தன.

இந்தச் சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் நிகழ்ந்தது. 6 வீடுகளில் 3 வீடுகள் 100 விழுக்காடு முற்றாகச் சாம்பலானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செலாயாங், சுங்கை பூலோ, கோம்பாக் செலத்தான் மற்றும் ஷா ஆலம் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 25 வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீணை ஒரு கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டசவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து