Jul 2, 2026
Thisaigal NewsYouTube
6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன

Share:

பத்து கேவ்ஸ், செப்டம்பர்.15-

பத்து கேவ்ஸ், பிங்கிரான் பகுதியில் ஒரு அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் 6 வீடுகள் அழிந்தன.

இந்தச் சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் நிகழ்ந்தது. 6 வீடுகளில் 3 வீடுகள் 100 விழுக்காடு முற்றாகச் சாம்பலானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செலாயாங், சுங்கை பூலோ, கோம்பாக் செலத்தான் மற்றும் ஷா ஆலம் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 25 வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீணை ஒரு கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டசவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்