May 16, 2026
Thisaigal NewsYouTube
6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன

Share:

பத்து கேவ்ஸ், செப்டம்பர்.15-

பத்து கேவ்ஸ், பிங்கிரான் பகுதியில் ஒரு அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் 6 வீடுகள் அழிந்தன.

இந்தச் சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் நிகழ்ந்தது. 6 வீடுகளில் 3 வீடுகள் 100 விழுக்காடு முற்றாகச் சாம்பலானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செலாயாங், சுங்கை பூலோ, கோம்பாக் செலத்தான் மற்றும் ஷா ஆலம் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 25 வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீணை ஒரு கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டசவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை