May 1, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு மூவர் கைது

Share:

கடந்த செவ்வாய்கிழமை, பினாங்கு, Bayan Lepas Persiaran Bayan Indah வில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 க்கும் 68 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் காயம் விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக barat daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், Superintendan Jafri Md Zin தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட உணவகத்தின், உணவு விநியோகிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நிகழ்ந்த வாய்ச்சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, இச்சம்பவம் தொடர்பில் 66 வயது முதியவிரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் Jafri Md Zin தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி