Jun 15, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு மூவர் கைது

Share:

கடந்த செவ்வாய்கிழமை, பினாங்கு, Bayan Lepas Persiaran Bayan Indah வில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 க்கும் 68 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் காயம் விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக barat daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், Superintendan Jafri Md Zin தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட உணவகத்தின், உணவு விநியோகிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நிகழ்ந்த வாய்ச்சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, இச்சம்பவம் தொடர்பில் 66 வயது முதியவிரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் Jafri Md Zin தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்