Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு மூவர் கைது

Share:

கடந்த செவ்வாய்கிழமை, பினாங்கு, Bayan Lepas Persiaran Bayan Indah வில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 க்கும் 68 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் காயம் விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக barat daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், Superintendan Jafri Md Zin தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட உணவகத்தின், உணவு விநியோகிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நிகழ்ந்த வாய்ச்சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, இச்சம்பவம் தொடர்பில் 66 வயது முதியவிரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் Jafri Md Zin தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு