Apr 25, 2026
Thisaigal NewsYouTube
சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

Share:

மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரை 41 பேர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கு வெப்ப சோர்வும் , 5 பேருக்கு வெப்ப வாதமும் , ஒருவருக்கு வெப்ப தசைப்பிடிப்பும் ஏற்பட்டுள்ளது. எனினும், நேற்று புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

தற்போதைய நிலவரப்படி, பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் 'நிலை 1' எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன. குறிப்பாக கிளந்தானின் மச்சாங் மாவட்டம் 'நிலை 2' வெப்ப அலை மட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் சுகாதார அமைச்சர் ச அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

பொதுமக்களின் பணம் இனி பாதுகாப்பாக இருக்கும்! தொண்டு நிறுவனங்களுக்குப் புதிய கிடுக்கிப்பிடி

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

வெடித்தது எரிவாயு குழாயா? குவாந்தானில் பரவிய வீடியோவால் பரபரப்பு: தீயணைப்புத் துறை விளக்கம்

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை