Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மதப் பிரச்னைகளை அரசியல் சர்ச்சையாக ஆக்காதீர்கள்  மாமன்னர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

மதப் பிரச்னைகளை அரசியல் சர்ச்சையாக ஆக்காதீர்கள் மாமன்னர் வலியுறுத்து

Share:

மலேசியர்கள் அனைவரும் மதப் பிரச்னைகளை, விவாதங்களாகவும், அரசியல் சர்ச்சைகளாக மாற்ற வேண்டாம் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 3 வது பிரிவு படி, இஸ்லாத்தின் கூட்டாட்சி மதத்தின் நிலைப்பாட்டையும், இஸ்லாமிய மதத்தின் தலைவர் என்ற மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையும் அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், மற்ற மதங்கள் அனைத்தும் நாட்டில் அமல்படுத்தப்படலாம். பன்மைத்துவத்தில் மலேசியர்களின் முழு சகிப்புத்தன்மையும், ஒற்றுமை மனப்பான்மையும் தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாகும் என்று மாமன்னர் தெளிவுப்படுத்தினார்.

வலிமையான, வெற்றிகரமான, அதிகாரம் மிக்க மற்றும் கண்ணியமான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு