Dec 5, 2025
Thisaigal NewsYouTube
"சௌகரியத் திருமணங்கள்" முறியடிப்பு: வயது வித்தியாசத் திருமணங்களுக்குக் குடிநுழைவுத்துறை தடை!
தற்போதைய செய்திகள்

"சௌகரியத் திருமணங்கள்" முறியடிப்பு: வயது வித்தியாசத் திருமணங்களுக்குக் குடிநுழைவுத்துறை தடை!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

மலேசியாவில் உள்ளூர் பெண்களுக்கும் வெளிநாட்டு ஆண்களுக்கும் இடையே நடைபெறும் அதிக வயது வித்தியாசமுள்ள திருமணங்கள் குறித்து குடிநுழைவுத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 65 வயது உள்ளூர் பெண், 20 வயது வெளிநாட்டவரைத் திருமணம் செய்வது போன்ற சந்தேகத்திற்கிடமான திருமணங்களுக்கு இனி நீண்ட காலச் சமூக வருகை பாஸ் வழங்கப்படாது என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

இது போன்ற marriage for convenience எனப்படும் "சௌகரிய திருமணங்கள்" சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம். சட்டப்பூர்வமாக நடத்தப்படும் திருமணங்கள் தடை செய்யப்படாவிட்டாலும், சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும் இது போன்ற வழக்குகளில் விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்