Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஹரிராயாவின் போது 16 லட்சம் வாகனங்கள் சிலாங்கூரில் வெளியேறும், நுழையும்
தற்போதைய செய்திகள்

ஹரிராயாவின் போது 16 லட்சம் வாகனங்கள் சிலாங்கூரில் வெளியேறும், நுழையும்

Share:

காஜாங், மார்ச்.26-

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா பெருநாளின் போது சிலாங்கூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 16 லட்சம் வாகனங்கள் நுழையும் மற்றும் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை ஓப்ஸ் லஞ்சார் நடவடிக்கையைப் போலீசார் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாகனங்கள் அதிகமாக போக்குவரத்து நெரிசலுக்கு இலக்காகும் பகுதிகளில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ ஹூசேன் தெரிவித்தார்.

Related News

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

கார்ப்பரேட் குற்றங்கள்’ புதிய அச்சுறுத்தல்; ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

சிறுமிகளிடம் அநாகரீகமாக நடந்த 54 வயது நபர் கைது

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்