Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் மாபெரும் திட்டம்! தஞ்சோங் மாலிம் - லுமுட் புதிய நெடுஞ்சாலை!
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் மாபெரும் திட்டம்! தஞ்சோங் மாலிம் - லுமுட் புதிய நெடுஞ்சாலை!

Share:

ஈப்போ, செப்டம்பர்.21-

பேரா மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தஞ்சோங் மாலிம் - லுமுட் இடையேயான புதிய நெடுஞ்சாலைத் திட்டம், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனப் பேரா முதல்வர் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார வாகனத் தயாரிப்பு மையம் உருவாகி வரும் தஞ்சோங் மாலிமில் இருந்து, லூமுட் துறைமுகத்திற்கு எளிதாக வாகனங்களை ஏற்றுமதி செய்ய இந்த நெடுஞ்சாலை உதவும் என அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் பேரா மாநிலத்திற்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு, வரவிருக்கும் வரவு செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கலின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து