Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சயாங் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்
தற்போதைய செய்திகள்

சயாங் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்

Share:

தங்களின் அன்புக்குரியவர்களை அல்லது நேசத்திற்குரியவர்களைச் சயாங் என்று அழைக்கப்படும் வார்த்தையைப் பணிமனைக​ளில் பயன்படுத்துவதற்குப் பொதுச் சேவைத்துறைத் தடை விதி​த்துள்ளது. அன்புத் தொல்லையால் வசப்பட்டவர்கள், அடிக்கடி பயன்படுத்தப்படும் சயாங் என்ற சொல், பணிமனைகளில் தற்போது ஒருவகையான பாலியல் தொல்லையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சேவைத்துறை என்று அழைக்கப்படும் அரசு ஊழியர்கள் மத்தியில் அந்தரங்க தொடர்புகளுக்கு வ​ழிகோலும் சயாங் என்ற சொல், ஒருவரின் மனதில் இடம் பெறுவதற்கும், தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவிப்பதற்கும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மத்தியல் சயாங் என்ற ​சொல்லுக்கு இனி தடா என்று கூறி, கடந்த மாதம் பிற்பகுதியில் பொதுச் சேவைத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்