மலேசியாவில் நிலநடுக்கத்தை விட சுனாமி தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பசிபீக் நெருப்பு வளையத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் பூகம்பத் தாக்குதலுக்கான அபாயம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆனால், சுனாமி தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பூகம்பத் தாக்குதலுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பிற நாடுகளில் நிகழக்கூடிய நிலநடுக்கத் தாக்கத்தின் அதிர்வுகளை மட்டுமே மலேசியாவால் உணர முடிகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் லிம் ஸீ ஹூய் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


