மலேசியாவில் நிலநடுக்கத்தை விட சுனாமி தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பசிபீக் நெருப்பு வளையத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் பூகம்பத் தாக்குதலுக்கான அபாயம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆனால், சுனாமி தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பூகம்பத் தாக்குதலுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பிற நாடுகளில் நிகழக்கூடிய நிலநடுக்கத் தாக்கத்தின் அதிர்வுகளை மட்டுமே மலேசியாவால் உணர முடிகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் லிம் ஸீ ஹூய் தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


