மலேசியாவில் நிலநடுக்கத்தை விட சுனாமி தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பசிபீக் நெருப்பு வளையத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் பூகம்பத் தாக்குதலுக்கான அபாயம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆனால், சுனாமி தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பூகம்பத் தாக்குதலுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பிற நாடுகளில் நிகழக்கூடிய நிலநடுக்கத் தாக்கத்தின் அதிர்வுகளை மட்டுமே மலேசியாவால் உணர முடிகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் லிம் ஸீ ஹூய் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


