மலேசியாவில் நிலநடுக்கத்தை விட சுனாமி தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பசிபீக் நெருப்பு வளையத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் பூகம்பத் தாக்குதலுக்கான அபாயம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆனால், சுனாமி தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பூகம்பத் தாக்குதலுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பிற நாடுகளில் நிகழக்கூடிய நிலநடுக்கத் தாக்கத்தின் அதிர்வுகளை மட்டுமே மலேசியாவால் உணர முடிகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் லிம் ஸீ ஹூய் தெரிவித்தார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


