பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டுள்ளார்.
தம்முடைய ஆட்சிக் காலத்தில் 2003 ஆம் ஆண்டில் தாம் அறிமுகப்படுத்திய கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.
அறிவியலிலும் கணிதத்திலும் உள்ள பாடத்திட்டங்கள் ஆங்கிலமொழியில் இருப்பதால் அப்பாடங்களை கற்றல், கற்பித்தலுக்கு அம்மொழியிலேயே கற்பதுதான் பலன் அளிக்குமே தவிர அதனை மொழிப்பெயர்த்து படிப்பதால் அப்பாடங்களின் ஆழத்தைக் கண்டறிவது மாணவர்களுக்கு சிரமமாகி விடலாம் என்று துன் மகாதீர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


