Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் பேரட்டில் யாரும் காயம் அடையவில்லை
தற்போதைய செய்திகள்

சுபாங் பேரட்டில் யாரும் காயம் அடையவில்லை

Share:

சுபாங்ஜெயா, சுபாங் பேரெட் வர்த்தக கட்டட வளாகத்தில் நேற்று பெய்த கனத்த மழையில் யாரும் காயம் அடையவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அடை மழையினால் அந்த வர்த்தக கட்டட வளாகத்தின் கீழ் தளத்தில் தாழ்வான பகுதிகளில் மழை ​நீர் கரைப்புரண்டாடி பெரும் வெள்ள​த்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பான சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி ஒன்று, அந்த பேரங்காடி மையத்தில் வெள்ள நிலைமையை உண்மையாக எடுத்துக்காட்டவதாக இருந்தது.

எனினும் இந்த திடீர் வெள்ளத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற அந்த பேரங்காடி வர்த்தக தளத்தை நிர்வகித்து வரும் ஹெக்டர் ப்ரோபெர்ட்டி செர்விஸ்ஸெஸ் நிறுவன​ம் தெளிவுபடுத்தியுள்ளது. இச்சம்பவத்தினால் பொது மக்களுக்கு ஏற்பட்ட அசெகரியத்திற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு