May 26, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் 36 பேர் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் 36 பேர் தஞ்சம்

Share:

சிகமாட், டிச. 20-


ஜொகூர் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 36 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகாமாட், கம்போங் பத்து பாடாக் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

கம்போங் செபராங் பத்து பாடாக்கில் வெள்ளம் நிலை கொண்ட காரணத்தால் அவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் வீடு திரும்ப இயலாத நிலையில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, மெர்சிங், சுங்கை பாயா டத்தோ நிலையத்தில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைக் கடந்து 2.36 மீட்டராகப் பதிவாகியுள்ளது அந்த மையம் தெரிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு