வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பான் மலேசியா பேருந்து நடத்துநர்கள் சங்கம் , அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
பேருந்து ஓட்டுநர்களுக்கு சம்பளத்தை தவிர இதர அனுகூலங்கள் எதுவும் இல்லாத நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் மிக பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
அவர்களின் சிரமங்களை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அஷ்ஃபார் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


