Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தலா 500 வெள்ளி உதவித் தொகையை கோருகின்றனர்
தற்போதைய செய்திகள்

தலா 500 வெள்ளி உதவித் தொகையை கோருகின்றனர்

Share:

வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பான் மலேசியா பேருந்து நடத்துநர்கள் சங்கம் , அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.

பேருந்து ஓட்டுநர்களுக்கு சம்பளத்தை தவிர இதர அனுகூலங்கள் எதுவும் இல்லாத நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் மிக பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

அவர்களின் சிரமங்களை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அஷ்ஃபார் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News