Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தலா 500 வெள்ளி உதவித் தொகையை கோருகின்றனர்
தற்போதைய செய்திகள்

தலா 500 வெள்ளி உதவித் தொகையை கோருகின்றனர்

Share:

வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பான் மலேசியா பேருந்து நடத்துநர்கள் சங்கம் , அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.

பேருந்து ஓட்டுநர்களுக்கு சம்பளத்தை தவிர இதர அனுகூலங்கள் எதுவும் இல்லாத நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் மிக பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

அவர்களின் சிரமங்களை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அஷ்ஃபார் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்