Jul 4, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதம்: 80 விழுக்காடு கட்டண கழிவு
தற்போதைய செய்திகள்

போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதம்: 80 விழுக்காடு கட்டண கழிவு

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.01-

ஜோகூர் பாரு மாநகரின் போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களுக்கு மாநகர் மன்றம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் கட்டணக் கழிவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நாட்டின் 68 ஆவது தேசியத் தினத்தை முன்னிட்டு ஜோகூர் பாரு மாநகர் மன்றம் இந்தச் சிறப்புக் கட்டணக் கழிவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

68 ஆவது சுதந்தித் தினத்தக் வரவேற்கும் அதே வேளையில் நிலுவையில் உள்ள தங்கள் சம்மன்களுக்கான அபாரதத் தொகையை விரைந்து செலுத்துவதற்குப் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இந்தக் கட்டணக் கழிவுச் சலுகை வழங்கப்படுவதாக ஜோகூர் பாரு மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது