Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிறுவனைக் காயப்படுத்திவிட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட ஆடவர்
தற்போதைய செய்திகள்

சிறுவனைக் காயப்படுத்திவிட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட ஆடவர்

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.26-

ஏழு வயதுடைய தனது உறவுக்காரரின் மகனை, சுத்தியலால் தலையிலேயே அடித்துக் கடும் காயம் விளைவித்த ஆடவர் ஒருவர், பின்னர் தனது உயிரை மாய்ந்துக் கொண்ட நிலையில் அவரின் உடல், கிளந்தான், பாச்சோக், பந்தாய் மெலாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று ஜெலாவாட்டிக் ஒரு கடை வீட்டின் முன் சிறுவனைத் தாக்கியப் பின்னர், அந்த நபர், பயத்தினால் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி, சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்று பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி சுலைமான் தெரிவித்தார்.
சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன், தற்போது மருத்துவமனையில் மிக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎஸ்பி முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்