Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கத்தி முனையில் கொள்ளை, ஆடவன் பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

கத்தி முனையில் கொள்ளை, ஆடவன் பிடிபட்டான்

Share:

அலோர் காஜா, ஜூலை.15-

கத்தி மற்றும் பாராங்கை ஆயுதமாகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த ஆடவன் என்று நம்பப்படும் கொள்ளையன் ஒருவன் பிடிபட்டான்.

கொள்ளையிடும் வீடுகளில் உள்ளவர்களைக் கத்தி, பாராங் முனையில் மிரட்டி, அவர்களை அலறவிட்டு வந்த நபருக்கு எதிராக மலாக்கா போலீசார் நடத்திய சிறப்புச் சோதனை நடவடிக்கையில் 40 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டான் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரு அபு சாமா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கொள்ளையன் தொடர்ச்சியாக 4 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்