Jul 5, 2026
Thisaigal NewsYouTube
கத்தி முனையில் கொள்ளை, ஆடவன் பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

கத்தி முனையில் கொள்ளை, ஆடவன் பிடிபட்டான்

Share:

அலோர் காஜா, ஜூலை.15-

கத்தி மற்றும் பாராங்கை ஆயுதமாகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த ஆடவன் என்று நம்பப்படும் கொள்ளையன் ஒருவன் பிடிபட்டான்.

கொள்ளையிடும் வீடுகளில் உள்ளவர்களைக் கத்தி, பாராங் முனையில் மிரட்டி, அவர்களை அலறவிட்டு வந்த நபருக்கு எதிராக மலாக்கா போலீசார் நடத்திய சிறப்புச் சோதனை நடவடிக்கையில் 40 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டான் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரு அபு சாமா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கொள்ளையன் தொடர்ச்சியாக 4 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது