Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் விசாரிக்கப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் விசாரிக்கப்படுகிறார்

Share:

பொய்யுரைத்ததாக கூறப்படும் மாணவன் ஒருவன் சுருண்டு விழும் அளவிற்கு கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் கிள்ளான், கம்போங் ஜாவாவைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவரை போ​லீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் அந்த மாணவனின் தாயார் போ​லீசில் புகார் செய்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

அன்றைய தினம் மாலை 5.50 மணியளவில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்னதாக விளையாட்டுப் பாடம் முடிந்த தமது மகன், சக மாணவர்களுடன் பள்ளி மண்டபத்தில் நின்றிருந்த வேளையில் அந்த அ​சிரியை இந்த தாக்கதலை மேற்கொண்டதாக சம்பந்தப்பட்ட மாது புகார் கொடுத்துள்ளார் என்று ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்