Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் விசாரிக்கப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் விசாரிக்கப்படுகிறார்

Share:

பொய்யுரைத்ததாக கூறப்படும் மாணவன் ஒருவன் சுருண்டு விழும் அளவிற்கு கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் கிள்ளான், கம்போங் ஜாவாவைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவரை போ​லீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் அந்த மாணவனின் தாயார் போ​லீசில் புகார் செய்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

அன்றைய தினம் மாலை 5.50 மணியளவில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்னதாக விளையாட்டுப் பாடம் முடிந்த தமது மகன், சக மாணவர்களுடன் பள்ளி மண்டபத்தில் நின்றிருந்த வேளையில் அந்த அ​சிரியை இந்த தாக்கதலை மேற்கொண்டதாக சம்பந்தப்பட்ட மாது புகார் கொடுத்துள்ளார் என்று ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து