Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் புத்தப்பிக்கு, தாய்லாந்தில் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியப் புத்தப்பிக்கு, தாய்லாந்தில் கைது

Share:

நவ.22-

மலேசியாவைச் சேர்ந்த புத்தப்பிக்கு ஒருவர், தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் வட மாநிலமான செங் மாயில் உள்ள Wat Chet Yoy என்ற பிரசித்திப்பெற்ற பெளத்த விகாரத்தில் விலை உயர்ந்தப் பொருட்களை திருடியதற்காக அந்த புத்தப் பிக்கு கையும் களவுமான பிடிபட்டுள்ளதாக தாய்லாந்து குடிநுழைவுத்துறை அதிகாரி Chinakorn Atsawaphum தெரிவித்தார்.

அந்த பெளத்த விவாகரத்தில் உள்ள விலை உயர்ந்தப்பொருட்கள் களவாடப்பட்டதாக போலீஸ் துறைக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்த அந்த 50 வயது மலேசிய புத்த பிக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

 கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு