May 28, 2026
Thisaigal NewsYouTube
தீயிடப்பட்ட சம்பவம் - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

தீயிடப்பட்ட சம்பவம் - இருவர் கைது

Share:

ஈப்போ, ஏப்ரல்.14-

பேரா மாநிலத்தில் தீயிடப்பட்டு, சதிநாச வேலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு தைவான் பிரஜை உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

37 வயது முதலாவது சந்தேகப் பேர்வழி கடந்த சனிக்கிழமை, ஈப்போவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் 26 வயதுடைய மற்றொரு நபர், செமோர், வீடமைப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான இவ்விரு நபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் ஆவர். இவர்கள் குறைந்த பட்சம் தீயிடப்பட்ட 8 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சதிநாச வேலையைப் புரிவதற்கு வெளிநாட்டுக் கும்பலிடமிருந்து அந்த தைவான் பிரஜை, 997 ரிங்கிட்டைப் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்