Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொள்ளும் புலன் விசாரணைகளின் தகவல்கள் கசிவதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு இன்று போலீசில் புகார் செய்துள்ளது.

தங்களின் பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான 4 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இரு வங்கி கணக்குகளின் விவரங்கள் கசிந்திருப்பது, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிரான எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை முடிவு கசிந்திருப்பது ஆகிய சம்பவங்களை அக்கட்சி தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபைஸ் ரஹ்மாட் அளித்துள்ள போலீஸ் புகாரில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்