மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொள்ளும் புலன் விசாரணைகளின் தகவல்கள் கசிவதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு இன்று போலீசில் புகார் செய்துள்ளது.
தங்களின் பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான 4 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இரு வங்கி கணக்குகளின் விவரங்கள் கசிந்திருப்பது, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிரான எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை முடிவு கசிந்திருப்பது ஆகிய சம்பவங்களை அக்கட்சி தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபைஸ் ரஹ்மாட் அளித்துள்ள போலீஸ் புகாரில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


