Mar 26, 2026
Thisaigal NewsYouTube
நான்காம் படிவ மாணவியிடம் பாலியல் வல்லுறவு புரிந்த 18 வயது இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

நான்காம் படிவ மாணவியிடம் பாலியல் வல்லுறவு புரிந்த 18 வயது இளைஞர் கைது

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 08-

பேராக், சிம்பாங் புலை -யிலுள்ள ஒரு வீட்டில், கடந்த வாரம் 4ஆம் படிவ மாணவியிடம் பாலியல் வல்லுறவு புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட 16ஆவது மாணவியிடமிருந்து, கடந்த ஜூலை 31ஆம் தேதி புகார் பெறப்பட்ட நிலையில், அதே நாளில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஷீஜி மேட் அரிஸ் தெரிவித்தார்.

அந்த இளைஞர் மீதான முதல்கட்ட தடுப்புக்காவல், கடந்த திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தடுப்புக்காவல் நாளை வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முந்தைய குற்றப்பதிவை கொண்டுள்ள அந்த இளைஞர் மீதான விசாரணை நிறைவுற்றதும், அது குறித்த அறிக்கை மேல்கட்ட நடவடிக்கைக்காக, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தாக்கல் செய்யப்படும் என அஷீஜி கூறினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது