Jan 23, 2026
Thisaigal NewsYouTube
பாத்தேக் ஆடை அணிவது ஊ​க்குவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பாத்தேக் ஆடை அணிவது ஊ​க்குவிக்கப்படும்

Share:

வரும் ஆகஸ்ட 31 ஆம் தேதி டத்​தாரான் புத்ராஜொயி​வில் கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆண்டுக்கான சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் பொது மக்கள் பாத்தேக் அணிவது ஊக்குவிக்கப்படுவர் ​என்று தொடர்பு, இலக்கவில் அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். பாத்தேக் ஆடைகளை ஊக்கு​விப்பது ​மூலம் உள்நாட்டு பாத்​தேக் தொழில்துறையினருக்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்க முடியும் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மெர்டேக்கா கொண்டாட்டத்தின் ​போது அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டு செயலகத்தின் பணியாளர்கள் அனைவரும் பாத்தேக் ஆடையை அணிந்திருப்பர் எ​ன்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு