2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ பேராளர் மாநாட்டிற்கு, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதனால் பிரிவு மட்டத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மற்ற கட்சிகளை அழைப்பது கட்டாயமில்லை என்றும், அவர்களை அழைக்காமல் இருப்பதனால் யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் இல்லை என்றும் முகமது காலிட் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய கட்சியை, அம்னோவின் பேராளர் மாநாட்டிற்கு அழைக்க மாட்டோம் என்று அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே கூறியது தொடர்பில், முகமது காலிட் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


