Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாம் படிவ மாணவி பாலியல் பலாத்காரம்
தற்போதைய செய்திகள்

மூன்றாம் படிவ மாணவி பாலியல் பலாத்காரம்

Share:

கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 23-

மூன்றாம் படிவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் சபா போலீசார் மாணவர்கள் உட்பட எட்டு பேரை கைது கைது செய்துள்ளனர்.

அந்த 15 வயது மாணவி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கோத்தா கினாபாலு வட்டாரத்தில் சில வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சந்தேகப்பேர்வழிகள் பிடிபட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்துள்ளர்.

14 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பேரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த பள்ளி மாணவி புகார் செய்த 24 மணி நேரத்திலேயே இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு