May 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் ககுவாலாபிலாவில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலை செய்ய பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் ககுவாலாபிலாவில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலை செய்ய பட்டுள்ளார்.

Share:

கோலா பிலா,அக்டோபர் 06-

கம்போங் செனலிங் அருகே உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது .மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் மகன் தற்கொலைக்கு முயன்ற போது 65 வயது தந்தை அவனை ஆசுவாசப்படுத்த முயன்றுள்ளார் .

அப்போது மேலும் ஆவேசமடைந்த 32 வயது மகன் தந்தையை கத்தியால் குத்திக் கொன்றான்.பின்னர் அங்கிருந்து காரில் சென்றவன் செனலிங் சிற்றூரில் சாலையோரமாக வாயில் நுரை தள்ளி இறந்துகிடந்தான்.

தந்தை மற்றும் மகனின் சடலங்கள் சவபரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி