Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் ககுவாலாபிலாவில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலை செய்ய பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் ககுவாலாபிலாவில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலை செய்ய பட்டுள்ளார்.

Share:

கோலா பிலா,அக்டோபர் 06-

கம்போங் செனலிங் அருகே உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது .மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் மகன் தற்கொலைக்கு முயன்ற போது 65 வயது தந்தை அவனை ஆசுவாசப்படுத்த முயன்றுள்ளார் .

அப்போது மேலும் ஆவேசமடைந்த 32 வயது மகன் தந்தையை கத்தியால் குத்திக் கொன்றான்.பின்னர் அங்கிருந்து காரில் சென்றவன் செனலிங் சிற்றூரில் சாலையோரமாக வாயில் நுரை தள்ளி இறந்துகிடந்தான்.

தந்தை மற்றும் மகனின் சடலங்கள் சவபரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு