Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது வாகனம் சம்பந்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மூன்றாவது வாகனம் சம்பந்தப்பட்டுள்ளது

Share:

சிலாங்கூர், செரென்டா அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் மூன்றாவது வாகனம் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த மூன்றாவது வாகனம்தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த மூன்றாவது வாகனத்தின் உரிமையாளரை போலீசார் தற்போது தேடி வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபைசால் தாஹ்ரிம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் குவால குபு பாரு– ரவாங் – புக்கிட் பெருந்தோங் சாலையில் செரென்டா கோல்ஃப் ரிசோர்ட் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொயோத்தா அவான்ஸா வாகனமும், பெரோடுவா அக்சியா காரும் மோதிக்கொண்ட இந்த வபத்தில் மூன்றாவது வாகனம் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அஹ்மாட் ஃபைசால் தாஹ்ரிம் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு