Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஏரோடிரேன் ரயில் செயலிழப்புக்கு மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம்
தற்போதைய செய்திகள்

ஏரோடிரேன் ரயில் செயலிழப்புக்கு மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலையில் ஏரோடிரேன் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்கு மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒப்பந்ததாரர்களான IJM-PESTEC கூட்டு முயற்சியில் IPJV பொறுப்பின் கீழ் உள்ள மின்சார கட்டமைப்பு முறையில், இதே போன்ற கோளாறு கடந்த அக்டோபர் 15 ஆம் ஏற்பட்டது. இதன் காரணமாக அன்று ஏரோடிரேன் ரயில் சேவை செயலிழப்புக்கு வழிவகுத்தது என்று கேஎல்ஐஏ விமான நிலையத்தை நிர்வகித்து வரும் MAHB எனப்படும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Aerotrain ரயில் மற்றும் IPJV திட்டம் ஆகியவற்றுக்கு தலைமையேற்றுள்ள Alstom நிறுவனம், இந்த இரண்டு தடங்கள் சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MAHB மேலும் கூறியது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை