Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கண்ணீருடன் விடைப்பெற்றார் முன்னாள் முதல்வர்
தற்போதைய செய்திகள்

கண்ணீருடன் விடைப்பெற்றார் முன்னாள் முதல்வர்

Share:

மலாக்கா முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்த சுலைமான் முகமட் அலி, தமது அலுவலகத்தைக் காலி செய்தப் பின்னர், கண்ணீருடன் விடைப்பெற்றார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமன் அலி விடைப்பெறுவதற்கு முன்பு, தமது அலுவலக அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றிய போது, துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கினார்.
முதலாமைச்சர் பதவியிலிருந்து விலகியது தமக்குக் கவலை இல்லை என்றாலும், தம்முடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளை விட்டுப் பிரிவது தமக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 16 மாதக் காலமாக மலாக்கா முதலமைச்சராக பதவி வகித்த சுலைமான் அலி குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து