மலாக்கா முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்த சுலைமான் முகமட் அலி, தமது அலுவலகத்தைக் காலி செய்தப் பின்னர், கண்ணீருடன் விடைப்பெற்றார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமன் அலி விடைப்பெறுவதற்கு முன்பு, தமது அலுவலக அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றிய போது, துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கினார்.
முதலாமைச்சர் பதவியிலிருந்து விலகியது தமக்குக் கவலை இல்லை என்றாலும், தம்முடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளை விட்டுப் பிரிவது தமக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 16 மாதக் காலமாக மலாக்கா முதலமைச்சராக பதவி வகித்த சுலைமான் அலி குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


