Jun 15, 2026
Thisaigal NewsYouTube
கண்ணீருடன் விடைப்பெற்றார் முன்னாள் முதல்வர்
தற்போதைய செய்திகள்

கண்ணீருடன் விடைப்பெற்றார் முன்னாள் முதல்வர்

Share:

மலாக்கா முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்த சுலைமான் முகமட் அலி, தமது அலுவலகத்தைக் காலி செய்தப் பின்னர், கண்ணீருடன் விடைப்பெற்றார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமன் அலி விடைப்பெறுவதற்கு முன்பு, தமது அலுவலக அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றிய போது, துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கினார்.
முதலாமைச்சர் பதவியிலிருந்து விலகியது தமக்குக் கவலை இல்லை என்றாலும், தம்முடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளை விட்டுப் பிரிவது தமக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 16 மாதக் காலமாக மலாக்கா முதலமைச்சராக பதவி வகித்த சுலைமான் அலி குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்