Dec 5, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் காதலியைக் கத்தியால் குத்திய நபருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

முன்னாள் காதலியைக் கத்தியால் குத்திய நபருக்கு 4 நாள் தடுப்புக் காவல்

Share:

சுபாங் ஜெயா, ஜூலை.15-

சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பபத்தில் ஒரு வெளிநாட்டவரான 21 வயது ஆடவர், பல்கலைக்கழகத்தில் 20 வயதுடைய தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்தியதாகப் புகார் பெறப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அந்தப் பெண் அனுப்பிய குறுந்தகவலினால் அதிப்தி அடைந்த அந்த ஆடவர், இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்