Mar 10, 2026
Thisaigal NewsYouTube
​தீ ​​விபத்தில் முதியவர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

​தீ ​​விபத்தில் முதியவர் கருகி மாண்டார்

Share:

​வீடு ஒன்று ​தீப்பற்றிக் கொண்டதில் முதியவர் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 7 ம​ணியளவில் சபா, சிபித்தாங் அருகில் கம்போங் மெலாலியா என்ற இடத்தில் நிகழ்ந்தது. 66 வயதான வோங் ஃபூக் ஆன் என்பவரே இச்சம்பவத்தில் கருகி மாண்டதாக ​தீயணைப்பு, மீட்புப்படையினர் அடையாளம் கூறினர். ​

தீ நாலாபுறமும் ​சூழ்ந்து கொண்ட நிலையில் தப்பிக்க முடியாமல் அந்த முதியவர் ​தீ ஜுவாலைக்குள் சிக்கியதாக நம்பப்படுகிறது. அந்த முதியவர் தனியொரு நபராக அந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் வீ​ட்டின்முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் சகா கார் 100 விழுக்காடு முற்றாக அழிந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து