Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராயிம் சிங்கப்பூர் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

Share:

மலேசிய சிங்கப்பூர் இரு நாடுகளிடையே தொடர்புடைய வளர்ச்சியை குறித்து, 10வது முறையாக நடத்தப்படவுள்ள இந்த அமர்வுக்கு, பிரதமர் உட்பட வெளியுறவு அமைச்சர், கணிமம் வளம், சுற்றுச் சூழல் வானிலை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழித்துறை அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் உட்பட 8 அமைச்சர்கள் கொண்ட குழு இந்த அமர்வில் கலந்து கொள்ளவிருகின்றன.

2007 ஆம் ஆண்டு தொடங்கி, நடத்தப்படும் இந்த அமர்வில் முதல் முறையாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிங்கப்பூர் பிரதமருடன் இரு நாடுகளின் மேம்பாட்டு திட்டம் குறித்து கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு