Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான 30 ஆயிரம் வெளிநாட்டுவாசிகள் திருப்பி அனுப்பட்டனர் !
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான 30 ஆயிரம் வெளிநாட்டுவாசிகள் திருப்பி அனுப்பட்டனர் !

Share:

கடந்த சனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 35,802 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள் என மலேசியக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

அதே காலத்தில் மொத்தம் 58,774 பேரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை பணியமர்த்தம் செய்வது சட்டப்படி குற்றம் என அவர் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்