Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான 30 ஆயிரம் வெளிநாட்டுவாசிகள் திருப்பி அனுப்பட்டனர் !
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான 30 ஆயிரம் வெளிநாட்டுவாசிகள் திருப்பி அனுப்பட்டனர் !

Share:

கடந்த சனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 35,802 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள் என மலேசியக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

அதே காலத்தில் மொத்தம் 58,774 பேரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை பணியமர்த்தம் செய்வது சட்டப்படி குற்றம் என அவர் மேலும் சொன்னார்.

Related News