Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கார்கோ ஏவியேஷன் பணியாளர் மரணம்

Share:

நீலாய், மார்ச்.01-

அஞ்சல் கடித பட்டுவாடா கார்கோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், கார் – லோரி சம்பந்தப்பட்ட விபத்தில் பலியானார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 6.55 மணியளவில் நீலாய், ஜாலான் பெர்சியாரான் நெகிரி, Nilai Aurelius மருத்துவமனை அருகில் நிகழ்ந்தது.

இதில் பெரோடுவா அல்ஸா காரில் பயணம் செய்த 26 வயது கார்கோ நிறுவன பணியாளர், வலப்புறத் தடத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

கார், சாலையை விட்டு விலகி மின் கம்பத்தை மோதி, மீண்டும் சாலை நடுவே வந்த போது லோரியினால் மோதப்பட்டார்.

இதில் 26 வயது கார்கோ பணியாளர், கடுங்காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை