Mar 15, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டில் உண்மையில்லை: அந்தோணி லோக் விளக்கம்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டில் உண்மையில்லை: அந்தோணி லோக் விளக்கம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.09-

போக்குவரத்து குற்றங்களுக்காக ஜேபிஜே சம்மன்களுக்குத் தீர்வு காணப்படாத வாகனமோட்டிகள், குறைந்த விலையில் பெட்ரோல் பெறும் பூடி95 சலுகையை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுவது உண்மையல்ல என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

ஜேபிஜே சம்மன்களுக்குத் தீர்வு காணப்படாத விவகாரமும், பெட்றோல் பூடி95 சலுகையும் வெவ்வேறு விவகாரங்களாகும். இரண்டுக்கும் தொடர்பு இல்லை.

இரண்டு விவகாரங்களையும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்புப்படுத்த வேண்டியதில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பூடி95 சலுகையானது, செயல்பாட்டில் உள்ள வாகனமோட்டும் லைசென்ஸ்தாரர்கள், தங்களின் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, இயல்பாகவே அந்தச் சலுகையைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்