Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எந்த கைதியின் மன்னிப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை

Share:

ஜன.10-

அமைச்சர் அசலினா ஒத்மான் சைத் மன்னிப்பு வாரியத்தில் உறுப்பினராக இல்லை என்றும், எந்த கைதியின் மன்னிப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் துறை தெளிவுபடுத்தியுள்ளது. மன்னிப்பு வாரியத்திற்கு செயலகமாக மட்டுமே செயல்படுவதாக சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சுல்தான் அல்லது மாநில ஆட்சியாளர் தலைமையில் மன்னிப்பு வாரியம் செயல்படுகிறது. கூட்டரசு பிரதேசங்களுக்கு பேரரசர் தலைமை தாங்குகிறார். கூட்டரசு பிரதேசங்களுக்கு பொறுப்பான அமைச்சர், அரசியலமைப்பு விதிகளின்படி வாரியத்தின் உறுப்பினராக இருப்பார். மன்னிப்பு வாரியம் ஒரு சுதந்திர அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது