May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எந்த கைதியின் மன்னிப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை

Share:

ஜன.10-

அமைச்சர் அசலினா ஒத்மான் சைத் மன்னிப்பு வாரியத்தில் உறுப்பினராக இல்லை என்றும், எந்த கைதியின் மன்னிப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் துறை தெளிவுபடுத்தியுள்ளது. மன்னிப்பு வாரியத்திற்கு செயலகமாக மட்டுமே செயல்படுவதாக சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சுல்தான் அல்லது மாநில ஆட்சியாளர் தலைமையில் மன்னிப்பு வாரியம் செயல்படுகிறது. கூட்டரசு பிரதேசங்களுக்கு பேரரசர் தலைமை தாங்குகிறார். கூட்டரசு பிரதேசங்களுக்கு பொறுப்பான அமைச்சர், அரசியலமைப்பு விதிகளின்படி வாரியத்தின் உறுப்பினராக இருப்பார். மன்னிப்பு வாரியம் ஒரு சுதந்திர அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்